கிறுக்கல்கள்
பனி துளி காதலன் திருடி விட்டான் புல் இதயத்தை..
குடை இருந்தும் மழையில் நனைந்தோம் ...
எங்களுக்காக மழை அழுதது... பிரிவின் போது....
ஒற்றை குடை நனையாமல் நாங்கள் நனைந்தபடி எங்கள் மனம்..
மழையும் சுடுகிறது அவன் இல்லாமல் நான் மட்டும் நனைவதால்..
--
No comments:
Post a Comment